-
- Bharathi: Gr8... ninaichethellam varukiRat...
- ennar: good news...
- murugan.b: Kattapommu ,did how become Veera Pa...
- Chinnakkaruppan Adaikkan: its very great to c this updated we...
- saravana kumar S: Hi,, i have seen your site.it is v...
- manikandan: it is really nice i like mr.Thevar...
- maya: வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி ஓ…....
- முதுகுளத்தூர்.காம்: Congrats www.mudukulathur.com...
தேடு
தேசியமும் தெய்வீகமும்
இரு கண்கள் - தேவர்வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் - தேவர்சமீபத்திய பதிவுகள்
- மாவீரன் பூலித்தேவன்
- கள்ளர் சரித்திரம் – ஒரு அறிமுகம்
- கள்ளர் சரித்திரம் – 7
- கள்ளர் சரித்திரம் – 6
- கள்ளர் சரித்திரம் – 5
- கள்ளர் சரித்திரம் – 4
- கள்ளர் சரித்திரம் – 3
- கள்ளர் சரித்திரம் – 2
- கள்ளர் சரித்திரம் – 1
- கப்பலோட்டிய தமிழன் யார்?
- மறவர் போற்றும் வீரப்போர்
- தஞ்சை பெரிய கோவில்
- செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)
- ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
- மருது பாண்டியர்கள் – வரலாறு
தொகுப்புகள்
Archive for February, 2010
பசும்பொன் தேவர் கண்டதும்-கேட்டதும்
தெய்விகத் திருமகன் பசும்பொன் தேவர் கண்டதும் – கேட்டதும் (எஸ். தங்கவேல் கோவிலாங்குளம், கமுதி) 1951-52 -ல் கமுதி போர்டு உயர்நிலைப் பள்ளியில், முதல் படிவம் (ஆறாம் வகுப்பு) சேர்க்கப்பட்டு தினம் பசும்பொன்னில்லிருந்து சென்று படிக்கலானேன். என்னுடன் பள்ளியில் சேர்ந்து தேவரவர்கள் வீட்டில் உணவு உண்டு படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவன். வடகிழக்கு மூலையில் ஒரு கல் கட்டி கிணறு கட்டப்பட்டு திலாபோட்டு தண்ணீர் இரைத்து தொட்டி நிரப்பி அனைவரும் குளிப்போம். தேவர்ரவர்களும் அங்கே குளிப்பார். கிணற்றை [...]
தேவர் – தன்னை பற்றிய சுயவிளக்கம்
எனக்கு மக்களைத்தான் தெரியும்! மன்னர்களையும் மந்திரிகளையும் தெரியாது! எனக்கு வாழத்தான் தெரியும்! வயிறு வளர்க்கத் தெரியாது! எனக்கு பாய் தான் தெரியும்! பட்டு மெத்தை தெரியாது! ஆடம்பரம் தெரியாது! எனக்குத் தொண்டனாக இருக்கத் தெரியும்! அவசியப்படுகிற இடத்தில் தலைவனாக நடக்கத் தெரியும்! எனக்கு நடிக்கத் தெரியாது! எனக்கு பாசம் கொள்ளத் தெரியும்! பகைமை கொள்ளத் தெரியாது! எனக்கு விவசாயம் தெரியும்! வியாபாரம் தெரியாது! எனக்கு பாராட்டத் தெரியும்! பாராட்டு பெறத் தெரியாது! எனக்கு பதுங்கத் தெரியும்! பாயவும் [...]
மாவீரன் பூலித் தேவன் – 1
மாவீரன் பூலித் தேவன் – 1 இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில் பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் ஆன “மாவீரன் பூலித் தேவன்” பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனி இந்தத் தலைப்பில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கியமான ஆனால் மறக்கடிக்கப் பட்ட/ மறந்து போன தலைவர்கள் பற்றி இங்கே தருகிறோம். பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப் போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் [...]
பசும்பொன் தேவர் ஒரு சமுதாய சிற்பி
பசும்பொன் தேவர் ஒரு சமுதாய சிற்பி சுப.தங்கவேலன் (மாண்புமிகு தமிழக அமைச்சர்) பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30 அன்று “பசும்பொன்” என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர் 30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார். மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த பசும்பொன் தேவர், இதில் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார். இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த சேதுராமன் செட்டியார் அவர்கள், சாயல்குடியில் விவேகானந்தர் வாசக சாலையை [...]
மாவீரன் பூலித் தேவன் – 2
மாவீரன் பூலித் தேவன் – 2 # 1750 முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவன் யுத்தம் செய்திருக்கிறார். # திருச்சியில் ராபர்ட் கிளைவ் உடன் போர் புரிந்ததாகப் “பூலித்தேவன் சிந்து””கூறுகிறது. # அலெக்சாண்டர் கெரானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். # களக்காட்டில் மாபுஸ்கானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். அந்தப் போரில் மாபுஸ்கான் தோல்வியுற்றார். மாபுஸ்கானை அழைத்துவந்து தன்னுடைய மாளிகையிலேயே விருந்தாளியாக வைத்து மரியாதையோடு நடத்தினார் என்று வரலாறு கூறுகின்றது. # [...]